Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கண்மூடி காதல் நானாவேன் - 25

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் ப்ரெண்ட்ஸ்,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

இன்னும் மூன்று பதிவுகள் மட்டுமே :)


கண்மூடி காதல் நானாவேன் – 25 (1)
கண்மூடி காதல் நானாவேன் – 25 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
Last edited:
:love: :love: :love:

பெரியவங்க சொல்றது கண்ணில் படாதது கருத்திலும் படாது தானே :unsure::unsure::unsure:
இது சரண்யா சொல்றது......

அப்பில்லீஸ் சொல்லிக்கொடுக்கலையா கண்ணனுக்கு???

ரொம்ப கஷ்டப்பட்டு போனால் போகுதுன்னு கண்ணனுக்காக ஓகே சொல்லியிருக்கா......
குழந்தைகள் இருந்து அம்மா அப்பா யாராச்சும் இறந்தால் mostly வீட்டுலயே பொண்ணோ பையனோ இருந்தால் முதலில் அவங்களை தான் தேடுறாங்க........
என்னோட 2 தாத்தா வீட்டில் இது மாதிரி.......
ஒரு வீட்டில் சித்தப்பா இறந்துட்டாங்க....... ஒரு 2 வயசு குழந்தை....... தம்பிக்கு பண்ணலாம்னு கேட்டதுக்கு பாட்டி (பாட்டி பாவமா தான் இருப்பாங்க ஆனால் அவங்களுக்கு மருமகள் பிடிக்கலை) நோ சொல்லி சித்திக்கு வேற கல்யாணம் பண்ணிவச்சிங்க அவங்க அப்பா......
இன்னொரு வீட்டில் 3 மாசத்தில் இறந்துட்டாங்க சித்தப்பா....... அடுத்த சித்தப்பா பண்ணிகிட்டாங்க...... இதுவரை எந்த பிரச்சனையும் இல்லை.......
சோ குழந்தைகளுக்கு அம்மாவா போறதுல பல சிக்கல்....... அதுவும் ஸ்ரீ க்கே பிடிக்கலைன்றப்போ கொஞ்சம் கஷ்டம் தான்....... பட் குழந்தை கண்டிப்பா பிடிக்க வைக்கும்....... சக்தி தான் விட்டுப்பிடிக்கணும்.......

ஸ்ரீ சக்திக்கு ரோஜா ஐடியா மேல ஐடியா......... கடைசியில் அங்கிள் கிட்ட சொன்ன; பலிக்காதுன்னு வேற சொல்லிட்டா :p:p:p
இப்போ விதுக்கே ஷாக் மேல ஷாக் குடுக்குறா......
குட்டி விதுரன் வரப்போறான்.......
அனால் புள்ளை ரூம் லாக் பண்ணிடுச்சே.......
 
Last edited:
???

ஸ்ரீ, குழந்தைக்காக கல்யாணத்துக்கு ஓத்துக்கிறா.. எது எப்படியோ ரெண்டு பேரும் சந்தோஷமா இருந்தா சரி.. ??? கர்ப்பம் கன்பார்ம் ஆனதை என்ன இப்படி சொல்லிட்டு போறா?? ???
 
Last edited:
Top