Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கண்மணி நானுன் நிஜமல்லவா - 8

Advertisement

வாசு இம்புட்டு ரணக்கலத்திலும் எல்லாரையும் கிளம்பி உன் வீட்டுக்கு கூட்டிட்டு வர சொல்லி இருக்க நீ.... என்ன ஒரு வில்லத்தனம்....

2 side யும் மாமியார் மருமகள் கூட்டணி ரொம்ப ஸ்ட்ரோங்.... ஆனாலும் முத்து உங்களுக்கி கொஞ்சம் கூட கூறு இல்ல சம்பந்தி வீட்டுல வச்சி பெரிய பையனை இப்படி பேசினா எப்படி உங்களுக்க்கு அடங்கி இருக்குற பையனுக்கே நீங்க ஒழுங்கா மரியாதை கொடுக்க தெரியல
 
ரொம்ப நல்லா இருக்கு
அத்தனை ரணகளத்திலயும்
அம்மா கிட்ட சொல்லி
இந்த வீட்டுக்கு எல்லாரையும்
வரவச்சுட்டான் தம்பி
 
ஹாய் ப்ரெண்ட்ஸ்,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)


கண்மணி நானுன் நிஜமல்லவா – 8 (1)
கண்மணி நானுன் நிஜமல்லவா – 8 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
Sambanthinga ivvalavu anba anniyonyama achchariyamthan marumahalhalum chancea illa
 
தான் எடுக்குற முடிவுதானா வாசுக்கு....பூர்வா வந்தாச்சும் மாற்றம் வருதான்னு பார்க்கலாம்.... அருமையான பதிவு அக்கா
 
Top