Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கண்மணி நானுன் நிஜமல்லவா - 15

Advertisement

அந்த விறகுக் கட்டையால் வாசுவுக்கு ஒரு அடி கொடுத்திருக்கலாம் அவன் பண்ணும் குசும்புகளுக்கு...கொஞ்சம் நோகாம ;)
மருது ஒரு மாடி வீட்டு ஏழையா? கௌரவம் பார்க்கும் மனிதர் மகனுக்கு கை செலவுக்கு கூட காசு கொடுக்காத சர்வாதிகாரியா:mad:
 
Top