Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் உருகினேனோ உறைகிறேனோ - 9

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

எல்லாருக்கும் ஹேப்பி சண்டே. இந்த எபி கரெக்ஷன் பண்ணாத எபி. அட்ஜஸ்ட் அன்பூஸ் :)

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

உருகினேனோ உறைகிறேனோ - 9

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
:love::love::love:

எருமை தங்கச்சியா மது???
திரும்ப வர்றப்போ தான் கல்யாணமுமா???

ரொம்ப கோபமா இருக்கானே.......
பவிக்கு இப்போ தான் புரியுது ஏன் இவ்ளோ கோபம்னு.....
அவன் கதையை கேட்டாலும் பாவமாதான் இருக்கு.......
FB குட்டியா இருக்கு....... இன்னும் கொஞ்சம் போட்டிருக்கலாம்.....
 
Last edited:
???

மது, எருமை தங்கச்சியா??? அருமை, பெருமையா இருந்த விஜய் குடும்பத்தை இந்த எருமை தான் மொத்தமா எல்லாத்தையும் இல்லாம பண்ணுச்சு போல....

விஜய்யும் பாவம் தான்.... அம்மாவையும் பறிக்கொடுத்து.... அப்பா இருந்தும்... ஆனா அவன் கூட இல்லாம.... தனியா இருக்கான் போல...
 
Last edited:
மிகவும் அருமையான பதிவு,
சரண்யா ஹேமா டியர்

பார்றா
வாத்தி விஜய் பவித்ராவுக்கு அத்தை மகன்தானா?

அடப்பாவி எருமைநாயகம்
கூடப் பிறந்த சொந்த தங்கச்சின்னு கூட பார்க்காமல் பிறந்த வீட்டுக்கு வந்த மதுவந்தியை என்ன பாடுபடுத்தினானோ?
அவங்க பாவம் செத்தே போயிட்டாங்க

ஆமாம் விஜய் பவித்ரா கல்யாணம் முடிஞ்சு மதுவந்தி இறந்தாங்களா?
இல்லை முன்னாடியேவா?

மகனுடன் கூட இருக்காமல் அப்பா மாதவக்குட்டன் எங்கே போனார்?
 
Last edited:
அம்மா குரலில் வாழும் மகன்....
அம்மாவுக்காக கோவிலுக்கு வரும் பிள்ளை... அப்பா....
ரொம்ப ரொம்ப அதிகமா எதிர் பார்ப்பை ஏற்படுத்தும் கதையோட்டம்..... Excellent....
Thanks dear Saran
வாழ்க வளமுடன்
 
Last edited:
Top