Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் உருகினேனோ உறைகிறேனோ - 7

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

உருகினேனோ உறைகிறேனோ - 7 (1)

உருகினேனோ உறைகிறேனோ - 7 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
:love::love::love:

சரண் எனக்கொரு டவுட்...... பவி படிக்கிறது M.Sc. B.Sc. என்ன மேஜர்??? Microbiology இல்லையா???

வீட்டுக்காரன் சொன்னதும் கப்புனு புடிச்சுட்டாளே Mrs. வாத்தி........
நான் படிக்கத்தான் போயிருக்கேன்.......
அப்போ கண்ணை மட்டும் பார்க்கணும் ஓகே..........

பத்தவச்சுட்டியே பரட்டை :p:p:p
இனி எவனுக்காச்சும் விஜய் முன்னாடி வாயை திறக்க தைரியம் வரும்???
அடுத்தவன் கதையை பேசுனவங்க இப்போவும் பேசலாமே........

சபாஷ் பவி :p:p:p படிச்சி கிளிப்பாங்கன்னு சொல்வாங்க...... இங்கே அதுக்கு முன்னே கிளிக்குறாங்க :LOL::LOL::LOL:
நீங்கல்லாம் என்ன டீச்சிங் ஸ்டாப் :LOL::LOL::LOL:
அதானே வாத்தி பாடம் எடுக்க வந்தாரா இல்லை ப்ரோபோசல் லெட்டர் எழுத வந்தாரா???

ஜெகா உன்னைவிட ஸ்பீடா இருக்காங்க பார்ட்டிங்க ரெண்டு பேரும்.....
இனி நீயெல்லாம் தேவையில்லை.....
அய்யோ பத்திக்கிச்சு பத்திக்கிச்சு பத்திக்கிச்சு ஓஹ் பெண்ணே
நெஞ்சே சிக்கிக்குச்சி சிக்கிக்குச்சி சிக்கிக்கிச்சு :p:p:p
 
Last edited:
அருமையான பதிவு சரண்யா???.மூளைய தலைக்குள்ளேயே வச்சிருந்திருக்கனும்,அரிசி மண்டிக்குள்ள அடகு வச்சுட்டு வரக்கூடாது???.மச்சான்னு உரிமையில் கண்ணடிச்சானா??.
ஜோதி,விஜய்ய மச்சான்னு சொல்லிட்டான்???.

தனி மனுசனா அருமை மேல இருந்த நல்ல அபிப்ராயம் எப்போவோ போயிடுச்சு என ஜெகன் கோபப்படும்படி என்ன நடந்தது???.ஜெகன் ஆவேசப்படுவதும்,ரஞ்சனி,ஜோதி தலைகுனிவது போல அருமை செஞ்ச காரியம் தான் என்ன???.

படிச்சு,நல்ல வேலையில் அடுத்தவர்களுக்கு பாடம் எடுக்கும் நிலையில் இருந்தாலும்,மத்தவங்கள பத்தி புரணி பேசனும்னா ஒன்னு சேந்துர்றாங்க???.விஜய் சரியான பதிலடி கொடுத்தான்☺☺.

வீட்டுல தான் வசந்தி பேசற பேச்சு தாங்க முடியலைனா,படிக்க வந்த இடத்துலேயும் போன் போட்டு டார்ச்சர் பண்ணுது???.பொண்ணு மனசு கஷ்டப்படும்னு நெனைக்காம இஷ்டத்துக்கு பேசுதே , இதென்ன வாயா,கால்வாயா??.இவளெல்லாம் தாயே இல்லை??.

அஷ்வினி அவ விருப்பத்தை விஜய்ட்ட சொன்னால் என்ன,விஜய்,அஷ்வினிக்கு ப்ரப்போஷல் லெட்டர் கொடுத்தா உனக்கு என்ன???,லெட்டரை கிழிச்சு போடற அளவு கோபம் வருது??

பாடம் எடுக்க மட்டும் தான் வரனுமாம்???.ஐஞ்சு மாசம் கழிச்சு விஜயிடம் கோபமா பேசுமளவு பவித்ராவிடம் நல்ல முன்னேற்றம் ???.ஜெகன் நினைத்தது போல நடக்குது??.
 
Last edited:
மிகவும் அருமையான பதிவு,
சரண்யா ஹேமா டியர்

ஒரு வழியா பொண்டாட்டி மச்சினனை சமாளித்து மச்சினிச்சியை அவள் புருஷனுடன் சேர்த்து விட்டு ஒரு நல்ல காரியம் செஞ்சுட்டு ஜெகநாதன் கிளம்பிட்டான்

அடங்கொன்னியா
வசந்திக்கு இருப்பது வாய்தானா?
இல்லை சுண்ணாம்பு காளவாயா?
பெத்த பொண்ணுன்னு கொஞ்சம் கூட பாசமில்லாமல் இத்தனை பேச்சு பேசுறாளே

நாளை பின்னே விஜய்யோடு சேர்ந்து வாழும் பொழுது பவித்ரா வசந்தியைத் திரும்பிக் கூடப் பார்க்கக் கூடாது

அடேய் வாத்தி
என்னடா வெறும் பேப்பரை மடிச்சு கொடுத்து பவிப் பிள்ளையை டென்ஷன் பண்ணுறே

எவ அவ அஷ்வினி பரணி கார்த்திகை ன்னு?
போம்மா போ போ போய் வேற ஆளு பார்த்து செட்டாகி பிள்ளை குட்டிகளைப் பெத்து படிக்க வை, அஷ்வினி
 
Last edited:
Top