Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் உன்னில் உருவான ஆசைகள் - 3

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

வீட்டுக்கு கெஸ்ட். என்னால ஈவ்னிங் அப்டேட் போட முடியலை அன்பூஸ். அவங்க கிளம்பனதும் கடகடன்னு டைப்பி வந்துட்டேன் :) :) :)

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)


உன்னில் உருவான ஆசைகள் - 3

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
அப்பாவுக்கு தோள் கொடுக்கும் நல்ல பொறுப்பான பெண் தாமரை....
மாப்பிள்ளை தம்பி என்ன குறையை கண்டுபிடிச்சி சொல்லுவனோ,,, ??
 
Last edited:
அருமையான பதிவு சரண்யா???.பூங்காவனத்தை பேசவிடாம வாயடைக்க வைத்த யமுனாவினால், கதிர் முன்னாடி ஒரு வார்த்தை சத்தமா பேச முடியலையே???.

அங்கை அனுப்புன ஜாதகம்னு சொன்னா,இப்பதான் வரன் பார்க்கறோம்னு தெரியுமானு கேட்கறான்,
ஜாதகம் பொருத்தமா இருக்குன்னு சொன்னா,என்கிட்ட சொல்லாம என்னனு பார்த்திங்கன்னு கேட்கறான்???.

அசிங்கப்படாம இருக்கலாம் பாருன்னு சொன்னா,அப்படி அசிங்கப்பட்டு பொண்ணு பார்க்க வேணாம்னு முறுக்கிக்கறான்???.முடியலை யமுனா எந்த பக்கம் பால் போட்டாலும் அடிக்கிறானே??.கதிர்ட்ட பொண்ண பத்தி சொல்றதுகுள்ள யமுனா நிலை????.

தாமரை தங்கை படிப்புக்காக கல்யாணம் இப்ப வேணாம்னு சொல்றது நியாயம் தான்.ஆனா அவள் சொன்ன ரெண்டு வருசம் கழிச்சு,கல்யாணத்தை பத்தி பேசினாலும் தள்ளி போட்டா அப்பாவா அவர்
கோபமும் சரிதான்.தோள் கொடுக்க மூத்தமகள்,தாங்கி கொள்ள இளையமகள்னு பெருமை வேறு....

என்னது...பஸ் கடையா????.அந்த பஸ் கடையே,மாப்பிள்ளையோட கடைதான் என சரளாக்கு தெரியாதா???.இவள்தான் பெண் என தெரிந்து கதிர் வந்திருக்க,மாப்பிள்ளை யாரென தெரியாமல் தாமரை காத்திருக்க,இருவர் சந்திப்பும் எப்படி இருக்கும்???.
 
Last edited:
Top