Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமா வின் காற்றாய் ஓர் களவு - 7

Advertisement

பிரியன் so lovely.... 💜
ஒவ்வொண்ணும் பார்த்து பார்த்து செய்றான்... 🤩
இந்த மாப்பிள்ளையை தான் பூச்சாண்டி ரேஞ்சுக்கு பேசுனீங்க.... 😏😏😏


முதல் தடவை வீட்டுக்கு வர்றா ஆரத்தி எடுத்து உள்ள அழைக்கணும்னு கூட கலாக்கு தோணல... 🤦‍♀️

கல்யாணம் பண்ணி பொண்டாட்டியை தனிக்குடித்தனம் கூட்டிட்டு வர்றதுக்கே பாடா பட்டுட்டான்.... இதுல சைட் வேறயாம்....🤧 இந்தம்மா வேற....🤷‍♀️

அவந்தி இப்போ தான் கொஞ்சம் கொஞ்சமா பிரியனை புரிஞ்சிக்க ஆரம்பிக்குறா 🤩
அங்கை பாசம் ன்ற பேர்ல இவளை எதுவும் யோசிக்கக் கூட முடியாத படி கண்ணை கட்டி வச்சிருந்திருக்காங்க இத்தனை நாளா.... 😖😖😖😖

இவங்களுக்கு பையன் மேலயே அக்கறை இல்லை... அவன் எப்படி சாப்பிடுறான், எங்க தங்கியிருக்கான் எதுவும் தெரியல..... மருமக மேல மட்டும் எப்படி அக்கறை.... 🤔🤔🤔🤔

இப்போ தான் எல்லாம் சரியாகிட்டு வருது அங்கை வந்தா என்ன ஆகுமோ... 😨😨😨😨😨
வில்லன்களை விட அதிகம் பயம் காட்டுறாங்க... 😱😱😱
Yes.
 
அனைத்தும் இயல்பாக நடந்திருந்தால் இன்று பிரியதர்ஷனும்- அவந்திகாவும் அழகான மனம் நிறைந்த தம்பதிகளாக இருந்திருப்பார்கள்😒😒😒😒😒😒😒

தேவை இல்லாத பயத்தை பிரியதர்ஷன் மீது அவந்திகாவிற்கு ஏற்படும் அளவிற்கு சூழ்நிலையும் மனிதர்களும் காரணமாக அமைந்து விட்டனர்.

குறிப்பாக ஒரு தாயாக அங்கை பிரியதர்ஷனுக்கு நியாயம் செய்யவில்லை, மருமகளுக்கு வாழ்க்கைத் துணையின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறாவிட்டாலும் பெற்ற மகன் நீதே பயத்தை அதிகளவு ஏற்படுத்தி மேலும் சிக்கலாகி விட்டார்.

கலா சொல்லும் வரை மகன் வசிக்கும் குவாட்டர்ஸ் கூட எப்படி இருக்கும் என்று அறிந்து வைத்திருக்கவில்லை என்ன சொல்ல என்னவோ தெரியவில்லை அங்கை மீது மனம் அதிக ஆதங்கம் கொள்கிறது😒😒😒😒😒😒.

அவந்திகா உன்னால் மட்டுமே பிரியனின் சில நடவடிக்கைகளை மாற்ற முடியும், காலப்போக்கில் நிச்சயம் உனக்காக பிரியன் சில விஷயங்களை விட்டுக்கொடுத்து போவான் என்று நம்பிக்கை உள்ளது பயந்து பின் வாங்குவதை விட வாழ்க்கையை எளிமையாக கொண்டு செல்ல நீதான் மனது வைக்க வேண்டும்☺️☺️☺️☺️☺️☺️.

பிரியனின் பிரியத்திற்குரிய அவந்திகா அவனுக்கு அன்னையாகவும் வாழ்ந்தால் நிச்சயம் அனைத்தும் சுபமே🙏🙏🙏🙏🙏 எவ்வளவு ஆசையாக ஒவ்வொரு பொருளையும் சேகரித்து வைத்து உன்னுடைய வரவுக்காக காத்திருந்து சின்ன சின்ன விடயம் கூட முறை படி செய்து பார்க்கவே வலிக்கிறது 🙁🙁🙁.
திருமண புகைப்படம் அதில் உள்ள காதல் பார்வை எல்லாம் உன் ஒருத்திக்காக மட்டுமே அவந்திகா.. உனக்கே புரியும் என்று நம்புகிறோம் ☺️☺️☺️.
சரியா சொன்னீங்க சிஸ்டர் 🤗🤗🤗🤗🤗
 
இந்த அங்கை அடங்கவே செய்யாதா.... எப்ப பாரு நொல்ல நொட்டை ன்னு சொல்லிட்டு.... இதுக்கெல்லாம் லாடம் கட்டி விட்டா தான் சரியா இருக்கும்...
 
அனைத்தும் இயல்பாக நடந்திருந்தால் இன்று பிரியதர்ஷனும்- அவந்திகாவும் அழகான மனம் நிறைந்த தம்பதிகளாக இருந்திருப்பார்கள்😒😒😒😒😒😒😒

தேவை இல்லாத பயத்தை பிரியதர்ஷன் மீது அவந்திகாவிற்கு ஏற்படும் அளவிற்கு சூழ்நிலையும் மனிதர்களும் காரணமாக அமைந்து விட்டனர்.

குறிப்பாக ஒரு தாயாக அங்கை பிரியதர்ஷனுக்கு நியாயம் செய்யவில்லை, மருமகளுக்கு வாழ்க்கைத் துணையின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறாவிட்டாலும் பெற்ற மகன் மீதே பயத்தை அதிகளவு ஏற்படுத்தி மேலும் சிக்கலாக்கி விட்டார்.

கலா சொல்லும் வரை மகன் வசிக்கும் குவாட்டர்ஸ் கூட எப்படி இருக்கும் என்று அறிந்து வைத்திருக்கவில்லை என்ன சொல்ல என்னவோ தெரியவில்லை அங்கை மீது மனம் அதிக ஆதங்கம் கொள்கிறது😒😒😒😒😒😒.

அவந்திகா உன்னால் மட்டுமே பிரியனின் சில நடவடிக்கைகளை மாற்ற முடியும், காலப்போக்கில் நிச்சயம் உனக்காக பிரியன் சில விஷயங்களை விட்டுக்கொடுத்து போவான் என்று நம்பிக்கை உள்ளது பயந்து பின் வாங்குவதை விட வாழ்க்கையை எளிமையாக கொண்டு செல்ல நீதான் மனது வைக்க வேண்டும்☺️☺️☺️☺️☺️☺️.

பிரியனின் பிரியத்திற்குரிய அவந்திகா அவனுக்கு அன்னையாகவும் வாழ்ந்தால் நிச்சயம் அனைத்தும் சுபமே🙏🙏🙏🙏🙏 எவ்வளவு ஆசையாக ஒவ்வொரு பொருளையும் சேகரித்து வைத்து உன்னுடைய வரவுக்காக காத்திருந்து சின்ன சின்ன விடயம் கூட முறை படி செய்து பார்க்கவே வலிக்கிறது 🙁🙁🙁.
திருமண புகைப்படம் அதில் உள்ள காதல் பார்வை எல்லாம் உன் ஒருத்திக்காக மட்டுமே அவந்திகா.. உனக்கே புரியும் என்று நம்புகிறோம் ☺️☺️☺️.
நம்மூதங்கம் பிரமாதமான கணிப்புப்பா.👏👏👏👏👏👏
நீங்க சொன்ன மாதிரி அவந்தியால காக்கியோட சில நடவடிக்கையை மாத்தமுடியும்.💞💞💞💞💞💞💞💞
 
Top