Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமா வின் காற்றாய் ஓர் களவு - 22

Advertisement

ரொம்ப ரொம்பவே கனமான பதிவு sis...

கடைசில அங்கை அம்மா கேட்ட சுதந்திரம் அவங்களுக்கு கிடைச்சுது.....

ப்ரியன், அமலாக்கும் அவங்களோட கடைசி வரை இது குற்ற உணர்ச்சியோட கூடிய மனக்கஷ்டம் தான்...


@Saranya Hema sis, உங்க எழுத்து அபாரம் இந்த epi ல.... Special mention அஷ்மி க்கு அவள் மூலமா உங்க கருத்துக்கள் இது வரை நான் இவ்ளோ ஆழமா யோசிச்சதில்ல.....
நிறைய அம்மாக்கள் இதுல இருந்து வெளி ல வந்துடறாங்கனாலும் அங்கை அம்மா மாதிரி எத்தனை பேரோ னு நினைக்கும் போதே பதறுது...
 
பல ஆண்டுகளாக
பல பேர் அங்கையை போல
பல அம்மாக்களின்
சொல்லிடாத உணர்வுகளும்
பேசிடாத உணர்ச்சிகளும்
கேட்டிடாத உரிமைகளும்
ஏங்கிடும் ஆசைகளும்
எதிர்பார்க்கும் விருப்பங்களும்
வேண்டிடும் அன்புகளும்
தாங்கிடும் பாரமும்
மறைத்திடும் கண்ணீரும்
படிக்க படிக்க இதயத்துக்குள்
பாரமே.....

பெண்களை புரிந்து கொள்ள முடிவதில்லை என்று கூறுகிறார்கள்....ஆனால்
பழகாமலே பேசாமலே கேட்காமலே எப்படி புரிந்து கொள்ள முடியும்.....

பல அங்கைகளுக்கு இந்த பதிவு சமர்ப்பணம்..... 😭😭😭
 
Top