Paar muzhusa samsaari aagi irukkum Police karanai paar
Angai… Ivanga oru psycho pola… Permanent ah avalai avanga kooda vechikka plan pannittanga… usual ah ponnoda amma mar than intha madiri iruppanga… ivanga paiyanoda amma thane
அங்கை, தான் இதுக்குமுன்னாடி அதிகாரம் பண்ணாததினால், தன்னை அதிகாரம் செய்யப்பட்டதால் இப்போ மருமகள் அவந்திகா கிட்ட அதைப்பிரயோகிக்கிறாங்க... இது ஒருவிதமான மனித மனநிலை. தனக்குக் கீழ்ப்படியலைனா, வார்த்தை மூலமாகவோ (மிரட்டி) அல்லது அடிச்சோ பணியவைக்கும் மனநிலை....
அங்கை மைண்டுவாய்ஸ் 'பிள்ளைப்பூச்சிக்கெல்லாம் கொடுக்கு முளைக்கும்'-னு நான் என்ன கனவா கண்டேன்? ஆனால், அவந்தி பதில் கொடுத்தவிதம், சபாஷ்
குடும்ப அரசியலுக்குள்ள ப்ரியன் பிரவேசிக்கிறான்டோய்...