ஊரைவிட்டுத்தானேஅம்மா புண்ணியவதி போய் சேருங்க......
ஊரைவிட்டுத்தானேஅம்மா புண்ணியவதி போய் சேருங்க......
பாவம் தான் சிஸ்டர் அவந்தி ஆனாலும் ஒரு இடத்தில் கூட இந்த பொண்ணுக்கு சந்தேகமே வராத மாதிரி சொல்லி எப்படி எல்லாம் அங்கை உருட்டி வச்சிருக்காங்க பாருங்கஅந்த அம்மா நம்புற மாதிரில சொல்லிவச்சிருக்கு..அத support பண்ணுற மாதிரி பொண்ணு பாக்க போனதுலேந்து கல்யாணம் ஆனா மொத நாள் வர ஒரே ரணகளம் தான்.
எல்லாம் செக்குல ஆட்டுன சுத்தமான உருட்டுபாவம் தான் சிஸ்டர் அவந்தி ஆனாலும் ஒரு இடத்தில் கூட இந்த பொண்ணுக்கு சந்தேகமே வராதா மாதிரி சொல்லி எப்படி எல்லாம் அங்கை உருட்டி வச்சிருக்காங்க பாருங்க