Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் பூவிழி தீபமேற்றி - 6

Advertisement

செண்பகத்தின் பயம் உண்மையாகிடுச்சு.
அண்ணாமலை ஆத்மாக்கு மட்டும் தெரிந்த உண்மை என்ன.
ஆனாலும் முரளி முத்தம் கொடுத்தா எல்லாருக்கும் தெரியவப்ப.
Super epi
 
அருமை சரண்.
இந்த நாளுக்கு தானே இம்புட்டு நாளா வெயிட் பண்ணி இந்த fire epi போட்டுட்டு லீவு எடுத்துக்க இருக்கீங்க??
 
Top