Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் பூவிழி தீபமேற்றி - 18

Advertisement

செண்பகம் அம்மா முடிவு இதுக்கும் மேல என்னவா இருக்கும்?
முருகேஸ்வரி வித்யா scenes அவங்க மனநிலையை அப்படியே பிரதிபலிக்குது.
சூழல் இன்னும் சிக்கல் தான்...
பாவம்தான் முரளி
 
Intha Murugeshwary ah 😤😤😤

Adei Aathma… Enna sari sattu solli ne Rithu va unkooda thoonga azhaichittu poga than irukka 🤣🤣🤣

Achacho… Shenbagam ellathaiyum kettutare…
 
அருமை சரண்.
சும்மாவே செண்பகம் அம்மாவுக்கு சதா யோசனை தான். இப்போ மகனே வித்யாக்கு முயற்சி எடுத்து எல்லாம் செய்யுறது நிச்சயம் அதிர்ச்சி தான்.
 
Top