Hai saran,
யம்மா இந்த முரளியா... ஒரு மணி(கொலுசு) அடித்தால் கண்ணே உன் ஞாபகம்னு அலைஞ்சது...
பேச தெரியாத புள்ளனு...
இவனுக்கு நியாயம் வேணும்னு.. கொடிலாம் புடிச்சமடா...
இப்ப ஆனந்தி நிலமை... அய்யோ... இப்ப இவன் முத்தம் குடுத்தது சொன்ன மாதிரி மொத்தத்தையும் குடுப்பேனு சொன்னத்த ஆரு கிட்டயாது சொல்லனுமே...