மயில் குதிக்க என்ன காரணம் என்று தெரிந்து ரெக்கையையும் பிச்சிட்ட அழகரு ஆனா உன்ன போசமாலே இருந்து பிக்கபோறா லக்ஷ்மி
மாமியாராம் !!!மாமனாராம்!!!
அடேங்கப்பா ரொம்பவே பாசமழை பொழியுது.
ஸ்பை வச்சு சேதி எல்லாம் சேகரிக்க தெரிஞ்ச அப்பாடக்கருக்கு பெரியப்பன் மூலியமா வேற மாப்பிள்ளை பாக்கறாங்க கதிர்வேலன் மயிலு பேச்சை கேக்கக் கூடிய ஆளுன்னு தெரியாமையா இருக்கும். இப்ப வுட்டியே பொளோருன்னு ஒன்னு அதைய வூடேறிப் போயி லஷ்மி எனக்கு பேசுன பொண்ணுன்னு சொல்லி வூடால யாரும் வரக்கூடாது ன்னு சொல்லி குடுத்துட்டு வரவேண்டியதுதானே.
மொறைப் பொண்ணை வுட்டுதரமாட்டேனு சொல்லி மதுரைவீரன் குதிரைல போயி பொம்மிய தூக்குனமாதிரி தூக்கிருந்தா உன்னைய பாராட்டலாம். மதுரை மண்ணோட மகிமை அப்புடி.
அழகரூ அப்பாடக்கரே எப்ப பேசனுமோ பேசாம பேசக்கூடாத வாக்கியம் பேசக்கூடாத சமயத்துல பேசுன வென்று தான் டா . இனி மீனாட்சி இறங்கி தாண்டவம் பண்ணுவாங்க அப்ப பாக்கறேன் உன்ற பருப்பு எம்பூட்டு தூரம் வேகுதுன்னு. சிக்கிதிக்கி திணறி போறதை பாக்க வெயிட்டிங் டா
Mayiloda rekka ethukku adunuchunu ippo therinchidichuஹாய் அன்பூக்களே,
சென்ற பதிவுக்கு விருப்பங்களும், கருத்துகளும், விமர்சனங்களும், தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள்
தேயாத மஞ்சள் நிலா - 6 (1)
தேயாத மஞ்சள் நிலா - 6 (2)
தேயாத மஞ்சள் நிலா - 6 (3)
பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ்
இணைந்திருங்கள் என்னுடன்
சரண்யாஹேமா ஆடியோ நாவல்கள்
https://www.youtube.com/channel/UCUgpY0M7LbsfJBttGuSlzmw