Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் தேயாத மஞ்சள் நிலா - 26

Advertisement

இன்றைக்கு அண்ணன் தம்பி உறவு பெரும்பான்யான வீட்டில் பொய்த்து விடுகிறது. என்னுடைய அப்பா மற்றும் என் கணவருக்கு கதிர்வேல் நிலை தான். ஏற்கனவே பட்டதினால் என் கணவர் ஏமாற்றத்தில் இருந்து காப்பாற்ற பட்டார். நன்றி ஹேமா மடம். தங்களின் எழுத்து நடை சிறப்பு.
 
அந்த ப்ளூ கலர்ல ஒரு பெரிய கட்டுரை எழுதி வச்சிருக்கீங்க 🤧 😤 😤 🤧 அதை தான் நாங்களே எல்லா எபியிலும் சொல்லி சண்டை போட்டுடோமே 🧐🧐🧐🧐🧐🧐

அழகர் ஒருத்தன் நிதானமா இருந்து இருந்தால் இவ்வளவு பிரச்சினை வந்திருக்காது 😏😏😏

ஏம்மா லஷ்மி உன் புருஷன் பேசுன பேச்சுக்கு அவனை மன்னிப்ப 🤗🤗🤗 உன்னை பெத்தவங்களும் பாவம் தான் 🤭🤭🤗🥺 அவங்களையும் மன்னிச்சு ஏத்துக்கோ 🤗🤣🤗

அழகர் தான் ஏதோ கோவத்தில் மாமனார் மாமியாரை ஒதுக்கி வைக்குறான் 🧐🤧🤧🤧 வீட்டுல மத்தவங்க அவங்களுக்கு ஆறுதல் சொன்னா என்னவாம் 🤭🤭🤭🤭

மயில் நீ எவ்வளவு அடி வாங்குனாலும் திருந்தவே மாட்டியா 🥶🥶🥶🥶 உன்னால் வேதனை படுறது அரவிந்த் தான் 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️ இந்த விஷயம் எல்லாம் தெரியும் போது என்ன ஆவானோ 🤔🤔🤔🤔🤔🤔


அரவிந்த் புகழ் தனி கதை வருமா 🤔🤔🤔 இல்லை கடைசி எபில சேர்த்து வைப்பீங்களா 🧐🧐🧐🧐

ஹீரோ ஹீரோயின் ரொமான்ஸ் சீனே இல்லாமல் ஒரு கதையை எழுதி முடிச்சுட்டிங்க 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️ ஹீரோவும் மயிலும் தான் கதை முழுக்க ரொமான்ஸ் பண்ணி இருக்காங்க 🤩🤩🤩🤩🤩🤩🤩
Virushthi and Azhagarku kooda ivlo chemistry illapa inga peacock and azhagar romance kotto kottunu kottuthu..Aravindh ku thani story varumnu thaana sonanga. "Azhagar virushthiya love pannala Peacock than azhagar ah love panirukkapla"
 
வாவ் மயில பிடிச்சி கால உடைச்சி கூண்டில் அடைக்கும் நேரம் 👌👌👌. கதிரு உங்க நொண்ணன நம்பி மாப்பிள்ளை ன்னு கூட பாக்கு மட்டை என்னா பேச்சு, இப்போ உன் பெண்ணே உன் சொத்தும் வேண்டாம் உறவும் வேண்டாம்னு அப்பா னனு கூப்பிடல, இனிமேல் என்ன செய்ய போறீங்க மிஸ்டர்& மிஸஸ் கதிர். துபாய் கிளம்பறீங்களா? அரவிந்த் பாவம் உண்மை தெரிஞ்சால் 🤔🤔🤔
 
சாந்தா நேருக்கு நேர் பேசியிருந்தால் பிரச்னைஇல்லை தங்களை ஏமாற்றி லட்சுமிக்கு வேறு இடம் பார்த்ததால்தான் அழகர் அவசரமா கல்யாணம் செய்தான். இப்பவும் அதே வேகத்தோட மயிலோட எல்லா "பிராட்" தனத்தையும் கண்டு பிடித்துவிட்டானே . இவன் மயக்கும், காதல் அழகரா இல்ல காவல் காக்கும் அய்யனாரா ? இனிமேல் லஷ்மி புரிந்து கொள்வாள். பாவம் அர்விந்த் கதை என்னவாக போகுதோ? அப்பாவின் உண்மை முகம் தெரிந்தால் இனி இந்தியாவுக்கு வரவே மாட்டான்.
 
Top