Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் தேயாத மஞ்சள் நிலா - 25

Advertisement

neenga ena sis comments la thodarum potutinga..ayyo intha comment ku thodarchi podunga illena en mandai kaayum
அதுவா சிஸ் எப்பவும் போல இந்த அழகரூ சரியாப் பேசறேங்கிற நெனைப்புல பேசுவான். வாயில வாஸ்து சரியில்லாதவன்.
உண்மையச் சொல்லறேனு ‌இன்னும் என்ன வெளிய வரப்போகுதோன்னு தோணுது.
 
தீர விசாரிக்காமல் சரியான புரிதல் இல்லாமல் சாந்தாவும் அழகரும் செய்த தப்பில் குள்ள நரி மயில் நல்லா குளிர் காய்ந்து இருக்கிறது.
 
விருஷ்தி மாமா கூப்பிட்டாச்சு.இங்க அதிகமா கதைக்குள்ள வாரது புகழ்.அதிகமா அடி வாங்குரது மயிலு.
 
மொத்தத்தில் அரைகுறையாக கேட்டு ஒன்னும் இல்லாத விஷயத்தை பெருசு பண்ணி.............ஷப்ப்ப்ப்பா........முடியலை.......இடையில மயிலுக்கு தான் கொண்டாட்டம்...... எத்தனை தடவை அடி வாங்கியும் இன்னும் தாங்குதே இந்த மயிலு....... போதும் அழகரு சோழிய முடிச்சு விடு...... ஒரு வழியாக மாமான்னு கூப்பிட்டுட்டா🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰 அழகரு கவனிச்சானான்னு தெரியலை🤷🤷🤷🤷🤷🤷🤷🤷🤷🤷🤷 இப்படி தொடரும்னு போட்டீங்களே சரண்ஜி இது நியாயமா?????????? கரண்ட் போயிடுச்சு... ......லேப்டாப் ஒர்க் ஆகல...... பையன் வீட்ல இருக்கான்......உடம்பு சரியில்ல எந்த காரணமும் சொல்லாமல் கரெக்டா 6 மணிக்கு வந்துருங்க சரன்ஜி........
 
"ஆமா, நான் தாலி கட்டப் போறேன்னு அந்தநிமிஷம் வரை லக்ஷ்மிக்கு தெரியாது..... "


ஹப்பா, ஒரு மாதிரி கடைசியில அழகர் சோழிய போட்டு உடைச்சிட்டான்.
:cool: o_O:whistle:
 
Top