Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் கரை நழுவும் நதிகள் - 3

Advertisement

அருமை சரண்.
அப்படி எங்க தான் போனாங்க தீஷா வீட்டினர்??
இந்த பார்வதி, கமலன் எல்லோரையும் நல்லா வச்சு செய்யணும் சரண்.
 
அடப்பாவிகளா.... 😲 ஒன்னுமே இல்லாத விஷயத்தை பெருசாக்கி கல்யாணத்தையே நிறுத்திட்டாங்க....
மதியும் கங்காவும் பண்றதெல்லாம் பண்ணிட்டு எவ்வளவு கமுக்கமா இருந்திருக்காங்க.... பாவம் ஹரி தீக்ஷாவை மறக்க முடியாம தவிக்கிறான்... 😔
 
அக்காவா கங்கா ரொம்ப சுயநலமா இருந்திட்டாங்களே எத்தனை பார்வதியை தான் இந்த உலகம் தாங்குமோ ??
 
Top