ஒருத்தன் அமைதியா இருந்தா அவன் வாழ்க்கையை ஆளாளுக்கு கையில எடுத்துக்க வேண்டியது.... இப்போ அவனோட விருப்பம் தான் எல்லாம்ன்னு சொல்ற அப்பா முக்கியமான இடத்துல இவனோட முடிவை கேட்கல போல...
அவன் அழுத்தமா இறுக்கமா மாறினதுக்கு அப்புறம் தான் அவங்க தப்பே தெரியுது....