Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் கரை நழுவும் நதிகள் - 16

Advertisement

😍😍
அருமை சரண்.
நர்மதா பேச்சு ஒவ்வொண்ணும் சரியான வார்த்தைகள்.
இன்னும் பல குடும்பங்கள் அமைதியா போறது பிரச்சனை வராமல் இருக்க தான். அதுக்கு பேரு ஏமாளித்தனம், கோழைத்தனம் தான்.
ஹரி இப்போவாவது இந்த முடிவு எடுத்தானே????
ஹரிணி மாமியார் நல்ல மனுஷி.
 
Last edited:
உணர்வுகளின் பிரவாகமாய் நர்மதாவின் உள்ளம்,
இறந்த காலத்தின் தாக்கம்;
எதிர்காலத்தை நோக்கிய தெளிவு;
உணர்ந்தவருக்கு மட்டும் புரியும்
உணரவேண்டிய நிலையில்
ஹரியும், தீக்க்ஷாவும்


கரை நழுவும் நதியில்
ஒரு கரை ஹரி
மறுகரை தீக்க்ஷா
வாழ்க்கை பயணத்தில் சங்கமிக்க
நதியாய் சிலதை கடந்து
பயணிக்க உறுதி வேண்டும்
 
Last edited:
ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும், கருத்துகளும், தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் 🤗🤗🤗🤗🤗

கரை நழுவும் நதிகள் - 16 (1)


கரை நழுவும் நதிகள் - 16 (2)


💘💝💝💝💘

395741829_3627676790836680_2590811749070989206_n.jpg


பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :love::love::love::love::love:

இணைந்திருங்கள் என்னுடன் 🥰🥰🥰🥰🥰

சரண்யாஹேமா ஆடியோ நாவல்கள் 👇👇👇👇👇

https://www.youtube.com/channel/UCUgpY0M7LbsfJBttGuSlzmw
Nirmala vandhachu 😍😍😍
 
Top