Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் கன்னல் மொழி கவிதைகள் - 17

Advertisement

வாரே வா ப்ரத்யூ சாமியாடிட்ட👌👌👌
. நாத்து நாண்டுகிட்டு சாவு😡😡😡
ஸ்ரீ வத்ஸனுக்கே பிடிக்காமல் போயிடுச்சு. இன்னும் இவன் கதை வீட்டிலுள்ள எல்லோருக்கும் தெரிய வைக்கணும்

ஆகர்ஷ் ஆகர்ஷிக்கிறான்❤❤❤❤.
 
wow, ராம்நாத் "ஆடாத ஆட்டமெல்லாம் போட்டவங்க மண்ணுக்குள்ள போன கதை உனக்கு தெரியுமா"?

ஸ்ரீ வத்சன் க்கும் தெரிஞ்சிடுச்சி.. கௌரவ் உன்கிட்ட இன்னும் force எதிர்பார்க்குறோம்..

சாருலதா ஒரு மார்க்கமா தான் இருக்கா...


ஆகர்ஷன் - ப்ரத்யூ🫣
:love:
 
அருமை சரண்.
இந்த எபி பிரத்யு rocks.
இந்த ராம் நாத்க்கு எவ்வளவு திட்டினாலும் சொரணை வரவே வராது, இந்த மட்டிலும் ஸ்ரீ வத்ஸன் புரிஞ்சு நடந்துகிட்டாரே அதுவே பெரிய விஷயம்.
 
Top