Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சமீராவின் குழலிசை அழகே - 6

Advertisement

???

அம்பி கலந்த ரெமோவா... அப்ப அந்நியனும் வருவானோ ???

பார்றா.. வெடிக்க காத்துட்டு இருக்குற எரிமலை மேல ஒரு செம்பு தண்ணிய ஊத்தி அனச்ச மாதிரி ஒரே பாராவுல பெத்தவங்க கோபத்தை கொறச்சுட்டானே ???
 
Last edited:
?
ஆர்யன் தெளிவா பேசுறான்..
தெளிவா முடிவெடுக்குறான்..
சக்தி போல எல்லாரும் வாய் திறந்து தான் பார்க்கிறாங்க.. :love:
 
Last edited:
:love::love::love:

இங்க தன்னோட அப்பா அம்மாவை பேசி எப்படியோ சமாளிச்சாச்சு.... அங்க சென்னையில சக்தியோட அப்பா அம்மாவை சமாளிக்கணுமே... அதுதான் பெரிய டாஸ்க்.... கொஞ்சம் கஷ்டமானதும் கூட...
 
Last edited:
Top