Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சமீராவின் குழலிசை அழகே -5

Advertisement

அட கொடுமையேய்.... இந்த மாமா function க்கு வீட்டுல இருக்காம station ல் என்ன பண்ணுறார்..... தேவையில்லாம ஆர்யாவை note பண்ணி போன் செய்து கேக்குறார்
ஹாஹா.. on the way la பார்த்து தான் சுட சுட வத்தி வைச்சுட்டார்..
 
?
இந்த காலத்தில பெத்தவங்கட்ட, காதல் விஷயம் தெரிஞ்சதுல இத்தனை பயமா..
அதிசயம் தான் ஆரியன்..
கையும் காலுமா மாட்டினால் பக்குன்னு தானே இருக்கும்.. ஆனா பயந்த புள்ளைன்னு இந்த ஆரியனை நம்பாதீங்க மலர். ????
 
அவுங்க பெண்ணையே ஒழுங்கா பார்த்துகலை இதுல மாப்பிள்ளை யார் பார்க்கிறதுனு அடிச்சிக்கிறாங்க:confused:
இவங்களுக்கு அந்த option ae மகள் கொடுக்கலைன்னு பாவம் தெரியல போல ??
 
சும்மாவே அலையுற ஆட்கள்
வீட்டில விசேஷம் இருக்கறப்ப
கண்டிப்பா கேப்பாங்க

சக்தி அம்மா அப்பா செய்து
வச்சு இருக்கற விசயம்
ஆர்யன் வீட்டில் எந்தளவுக்கு
பிரச்சன ஆகுமோ
 
Top