சமீராவின் குழலிசை அழகே - 10

Advertisement

ஆர்யன்சொல்வது போல் யாமினி சக்தியை மிஸ்பண்றார்.. தன் குடும்ப வாழ்கையை வைத்தே சக்தியின் குடும்பத்தை கணக்கிடுகிறார். சக்தி அதை வாழ்ந்து காட்டி தான் அம்மாவுக்கு புரிய வைக்கனும். :love: :love: :love:
கண்டிப்பா செய்வா சக்தி ?
 
எனக்கு என்னவோ யாமினி சொல்றது தப்பு னு தோணல...
மகள் கிட்ட அவங்களும் சிலது எதிர்பார்க்கிற உரிமை இருக்கு தானே..
அதே தான் ??
 
சக்தியோட அம்மா opening லாம் நல்லா தான் பேசினாங்க... Finishing thaan சொதப்பிட்டாங்க..
எல்லா நேரமும் சரியாவே இருந்திட முடியுமா ??
 
ஆர்யன் சொன்னது தான்
அவங்க அவங்களுக்கு அவங்க
நினைப்பு தான் பெரிசு
ஒருத்தர் வாழ்க்கை போல
மற்றவருக்கு இருக்காது
சக்தி ஆர்யன் கூட வாழ்ந்து உயர்வு
அடையும் போதுதான் புரியும்
அருமை
 
யாமினி அவர்களின் வாழ்க்கையை அளவுகோலாக வைத்துக் கொண்டு சக்தியின் வாழ்க்கையை பற்றி கூறுகிறார்.
 

Advertisement

Advertisement

Back
Top