எஸ் இனி மேல் பெரும்பாலும் இன்வெஸ்டிகேஷன் சார்ந்ததாகவே தான் கதை இருக்கும். அது இப்போதைக்குச் சொல்ல முடியாது... நன்றி??நாங்க இதுவரை கேட்ட கேள்விகளை எல்லாம் இந்திரன் கேட்கிறான்..
அவன் கார்ல் விபத்தினால் யாரும் இறந்திருக்க முடியாது என்ற
முக்கிய புள்ளியை பிடித்து விட்டான்...
தாமுவின் பதிலுக்காக வெயிட்டீங்...
அந்த பெரியவர், மாதுளை தாத்தாவா...?