Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சசிதீரா's இருளில் ஒளியாய் நீ......

Advertisement

Joher

Well-known member
Member
Completed story.....


சசிதீரா's இருளில் ஒளியாய் நீ......


தலைமை செயலகத்தில் ஒரு கூட்டத்தில் அறிமுகமாகும் அதிகாரி ரதி......
வசதி வாய்ப்பில்லாத அம்மா அப்பா....... படிப்பு..... ரயில் பயணத்தில் சந்திக்கும் நட்புகள்....... ஒரு பக்க உறவுகளின் வஞ்சகம்....... இன்னொரு பக்க உறவுகளின் ஆதரவு...... இந்த நெருக்கடியில் தன்னையே வளர்த்துக்கொண்டவள்......
பயணத்தில் சந்தித்த ஒருவரின் நினைவுகளும் தேடலுமாய் கதை நகர்கிறது......
ஹீரோ லேட் என்ட்ரியா இருந்தாலும் வரும் இடங்களில் எல்லாம் நச்சுனு தாக்கத்தை உருவாக்குகிறான்.......
ரத்த உறவு என்றாலும் பணம் மட்டுமே பிரதானம் னு சுற்றும் உறவுகள் கொடுக்கும் உத்வேகமே தனி தான்...... வாழ்க்கையில் நிமிர்ந்து நிற்க உதவுகிறார்கள்........
இது அவங்க முதல் கதை........ interesting ஸ்டோரி......

வாழ்த்துக்கள் சசி ???
 
Last edited:
கதையோடு பயணம் செய்த பாடல் வரிகள் அருமை. வாழ்த்துக்கள் ஜி:love::love:.
 
Top