Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கொஞ்சும் கிளிகள் அத்தியாயம் 4

Advertisement

சரண்யா சரியான பாதையில் நடக்க ஆரம்பித்து இருக்கிறாள் பயணம் சவாலாகவே இருக்கும் ஆனாலும் கடந்து தான் ஆக வேண்டும்.
வெற்றிக்கு ஏற்படும் சிறு உறுத்தல் தன் குழந்தைகளா🤔🤔🤔
படித்தவனோ படிக்காதவனோ வயிற்றில் தன் குழந்தையை சுமப்பவளை அடித்து துறத்துவது எந்த வகையில் நியாயம்
 
சரண்யா நல்ல முடிவா எடுத்திருக்கா. தன்னால் படிக்கமுடியாத படிப்பை புள்ளங்க படிக்கட்டும்னு.

மாசமா இருக்குறவளை கொட்டுற மழைல வெளியே தொரத்துனானே அந்த கேடுகெட்டவனுக்கு இன்னொரு கண்ணாலம் ரொம்ப தேவைதான்.😡😡😡😡😡😡😡😡😡😡😡🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬
புள்ளங்க இருக்குறதையே நினைக்காத மலைமாட்டுக்கு நெனப்பு வர்றமாதிரி ஒரு கேஸைப்போட்டு கோர்ட்டுக்கு இழுத்து நாய் மாதிரி லோல்பட வுடோனும்.
என்னாமோ ஒருத்தி தவவாழ்க்கைல இருக்காளாம் அவளப்பாக்க வர்றானாம்.
வெளக்கமாத்துக்கு பட்டுக்குஞ்சலம் கேக்குதாம்.
இரண்டு வெளங்காததும் வெளங்கிடும் 🫤🫤🫤🫤🫤🫤
 
Top