Kodumai da
சரண் வீட்டில் விசாரிச்சா தானே மகன் காதலிக்கிறேன் கல்யாணம் செஞ்சு வைங்க என்று அடம் பிடிக்கிறான் அவன் கல்யாணம் நடக்கணும் என்று அவசரமாக சரணுக்கு கல்யாண ஏற்பாடு கிடைச்ச மாப்பிள்ளைக்கு தள்ளி விட்டா போதும் என்று செஞ்சு வச்சாச்சுVetri doesn't deserve Saranya and Aji , Viji kutties as well.
எல்லாமே of course அவனால தான். காதல் தோல்வின்னு யாரையும் கல்யாணம் பன்னமாட்டேன்னு வெளிநாடு போய்ருக்க வேண்டியது தான... இந்த epi க்கு அப்பறம் வெற்றியோட crime rate gold rateஅ தாண்டி போய்ட்ருக்கு..
View attachment 7761
இந்த தனம், அபில்லாம் அவங்க குணம் அவ்ளோதான்னு சரண்யா ignore பன்னிடலாம் easy ஆ. ஆனா வெற்றி????
தனம் பேச்சுக்கு ஒரு வரைமுறையே இல்ல. மாமனார் வீட்லயே இருக்கலயா இவங்க பேசும்போது.. அவரும் நகை சொத்தோட பொண்ணுன்னு தான பார்த்துருக்காரு, என்ன சொல்ல...
சரண்யா வீட்ல விசாரிச்சிருந்தா தெரிஞ்சுருக்காதா.. என்ன சொல்லன்னே தெரில.
இப்பவும் சரண்யா வாழ்க்கை சரியாகிடுச்சின்னு நினைக்க முடில.