உண்மை- ஆண் என்னதான் தப்பு செய்தாலும், திருந்தி வரும்போது ரொம்ப நல்லவன். ஆனா பெண்ணுக்கு, முக்கியமா ஒரு தாய் தப்பு செய்தா மன்னிப்பே கிடையாது.
குழந்தைகள் அவங்க வாழ்க்கையில அவனோட இடம் என்னன்னு சொல்லிட்டாங்க. சரண்யாவோட வளர்ப்பு அருமை.
வெற்றிக்கு சரியான shock treatment.