Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கொஞ்சும் கிளிகள் அத்தியாயம் 13

Advertisement

சரண் அப்பாவுக்கு அவங்க செய்யும் தப்பு புரிஞ்சுடுச்சு.
எப்படி பட்ட புருசனோடும் குடும்பம் நடத்தும் வித்தையை அருமையா சொல்லிட்டீங்க.
பேசாம இந்த அஜீத்குமார ஸ்கூல் விட்டு வரும் குழந்தைகளை பார்க்கும் ஆளாக வச்சிடுமா சரண்யா
 
வெற்றி வந்திருப்பது சரண்யாக்கு மட்டும்தான்... அது மற்றவர்களுக்காக சொல்லிக் கொள்வது பிள்ளைகளுக்கு என்று... இல்லை என்றால் அவர்கள் முதல் தடவை சந்திக்கும் பொழுது தனியாக நின்று இருக்க மாட்டான்... அப்ப குழந்தை இருப்பது அவனுக்கு தெரியாது....
குழந்தை இருப்பது தெரிந்த பிறகு தான் அபியை வேண்டாம் என்று சொல்லி இருக்கிறான். சரணை பிரிவதற்கு காரணமும் அதுதான் என்பது சரணுக்கும் தெரியும். இப்ப வந்தது உனக்காக தான் என்றால் கோபம் வரும் வராதா
 
அப்பாக்கு புரியறது கூட அம்மாக்கு புரில... கண்டிப்பா அண்ணா அண்ணி ட்ட எதிர்பார்க்கல. குறைந்தபட்சம் அப்பாம்மா க்கு பேத்திங்கன்னு பாசமில்லையா?
அமுதா நல்ல மனைவி தான்மா நீ!

பாட்டிக்கு அஜீத் குமாராம்ல...
 
Top