Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கிரிஜா சண்முகமின் மலர்ந்தும் நாணமேனடா 6

Advertisement

என்னமா சொத்தை வேண்டாம் சொல்லுறவுங்க சொந்தம்.உன்னை.மட்டும் வேணும் னா சொல்லுவாங்க
 
சிஸ்டர் உண்மையாகவே இந்த கதையை புரிந்து கொள்ளவே இயலவில்லை என்னால் ஏனெனில் நிறைய ரோல் வருவதால் தொடரவே முடியவில்லை எனக்கு மட்டும்தான் இப்படியா அல்லது எல்லோருக்குமா என்று தெரியவில்லை உங்களுடைய அத்தனை கதைகளிலும் இதுதான் என்னால் புரிந்து கொள்ள முடியாமல் கஷ்டமாக உள்ளது
 
சிஸ்டர் உண்மையாகவே இந்த கதையை புரிந்து கொள்ளவே இயலவில்லை என்னால் ஏனெனில் நிறைய ரோல் வருவதால் தொடரவே முடியவில்லை எனக்கு மட்டும்தான் இப்படியா அல்லது எல்லோருக்குமா என்று தெரியவில்லை உங்களுடைய அத்தனை கதைகளிலும் இதுதான் என்னால் புரிந்து கொள்ள முடியாமல் கஷ்டமாக உள்ளது
3rd epi post பண்ணும்போது மேல கேரக்ட்டர்ஸ் name கொடுத்திருக்கேன் பாருங்க sis.. கதைக்கு தேவையா இருக்கவும்தான் இவ்ளோ கேரக்டர்ஸ்.. அட்ஜஸ்ட் pls 😊
 
அவங்களோட குடும்ப பிரச்னையை பேச இது சரியான இடமில்லை. பக்குவமும், அனுபவ அறிவும் இல்லாத பெண்.
 
சிவப்பிரியா ... என்னம்மா ‼️இப்படி பண்ணிட்ட ❓🌺

அருள் செல்வன்... பையன் புத்திசாலி தான் ‼️🥰🥰

நல்லதொரு பதிவு... 👍
 
Top