Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கிரிஜா சண்முகமின் மலர்ந்தும் நாணமேனடா 6

Advertisement

பொண்ணுங்களை பெத்து வளர்க்கிறதே இவளுங்க பெத்து வச்சிருக்கிற குடிகாரனையும் பொறுக்கிங்களையும் திருத்துறதுக்கு தான் என்கிற எண்ணம் நிறைய பேருக்கு இருக்கு. இந்த மாதிரி ஜென்மங்களை எல்லாம் என்ன செய்வது என்றே தெரியவில்லை 😡😡😡😡😡😡

பொண்ணுங்களும் ஆண்களுக்கு தாலி கட்டலாம் என்று ஒரு நடைமுறை நம்ம நாட்டில் இருந்து இருந்தால் இந்நேரம் எங்க சிவா மாட்டு டாக்டருக்கு மூக்கனாங்கயிறு போட்டு இழுத்துட்டு போயிருப்பா 🤪🤪🤪🤪

சொந்த பந்தம் எல்லாம் கூடி இருக்க இடத்தில் வச்சு அத்தை மகனை தான் கட்டுவேன் என்று உறுதியாக சொல்லிட்டா 🤩🤩🤩🤩🤩🤩

இனி இரண்டு குடும்பமும் என்ன முடிவு எடுப்பாங்க 🤔🤔🤔🤔🤔
 
Last edited:
Top