உங்க கதைகளில் எல்லாம் நம்மையே அந்த குடும்பத்துக்குள் கொண்டுபோற magic ஒண்ணு இருக்கு..இந்த கதையிலும் அப்படித்தான் feel பண்ண வச்சிட்டீங்க..பவ்யாவை அருள் விசாரிக்கும் அழகும் பவ்யாவின் பதிலை கேட்டு ..மயக்கிட்டான்..என்று சொல்வதாகட்டும்..நாம் அங்கேயே நின்றுகொண்டிருக்கும் உணர்வு…ஏ கிளாஸ் ரைட்டிங் கிரிஜா மேடம்…