Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கிரிஜா சண்முகமின் மலர்ந்தும் நாணமேனடா 20

Advertisement

சங்கர் மாதிரி நல்ல மாப்பிள்ளை கிடைச்சும் அவரை கொண்டாட தெரியாமல் விட்டுடாங்க தனம் குடும்பம் 🤦🤦🤦🤦

பவ்யா அம்மா பேசுறது கண் கலங்க வைக்குது 😥😥😥 அவங்க புருஷன் சரியா சம்பாதிக்க முடியாமல் அண்ணன் தயவுல இருக்கிறது அவங்களுக்கு எவ்வளவு கஷ்டமா இருக்கும் 😢😢😢😢😢

சங்கர் நல்லா விதமா பார்த்துக்கிட்டாரு என்று அவங்க பொண்ணுக்கு விருப்பம் இருந்தாலும் அருளுக்கு பிடிக்காது என்று வேண்டாம் சொல்றாங்க 😔😔😔😔😔

அருள் கோவத்தை ஒதுக்கி வச்சிட்டு பவ்யாகாக நிதானமா முடிவெடு 🤭🤭🤭🤭🤭
 
உங்க கதைகளில் எல்லாம் நம்மையே அந்த குடும்பத்துக்குள் கொண்டுபோற magic ஒண்ணு இருக்கு..இந்த கதையிலும் அப்படித்தான் feel பண்ண வச்சிட்டீங்க..பவ்யாவை அருள் விசாரிக்கும் அழகும் பவ்யாவின் பதிலை கேட்டு ..மயக்கிட்டான்..என்று சொல்வதாகட்டும்..நாம் அங்கேயே நின்றுகொண்டிருக்கும் உணர்வு…ஏ கிளாஸ் ரைட்டிங் கிரிஜா மேடம்…
 
Top