Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கிரிஜா சண்முகமின் மலர்ந்தும் நாணமேனடா 2

Advertisement

Girijashanmugam

Well-known member
Member
டியர் ஃப்ரண்ட்ஸ்,

அடுத்த பதிவோட வந்துட்டேன், படிச்சிட்டு கருத்து சொல்லுங்க, முந்தைய கருத்திற்கும் விருப்பங்களுக்கும் நன்றி நன்றி ஃப்ரண்ட்ஸ் :love: :love: :love:


 
😍😍😍

இந்த பெரியவங்க பண்ண பிரச்சனையினால சின்னவங்களுக்கு தான் தாய்மாமன், அத்தை உறவு இல்லாம போச்சு... ஆனாலும் இந்த கோவிந்தன் சொத்து கிடைச்சா தான் கல்யாணங்கிறது மாதிரி நடந்துகிட்டது கொஞ்சம் கூட சரியில்ல.... அப்ப இவ்வளவு நாள் மனசுல ஆசையை வளர்த்துகிட்டது எல்லாம் பொய்யா?

அடேய் மாட்டு டாக்டர், அங்க உனக்காக மாமன் பொண்ணு காத்துகிட்டு இருக்கா, இங்க அம்மாகிட்ட பொண்ணு பார்க்க சொல்ற...😏😏

 
Last edited:
சோலையம்மா தான் அம்புட்டு இம்சைக்கும் காரணம் போலவே..... சரோஜாகுடும்பம் பண்ணதுரொம்ப ரொம்ப தப்பு... சொத்துக்காக சொந்த பேத்தியை கூட நினைக்காத மனுஷன்...

சேகர் பார்த்த நல்ல.மனுஷன் போல தான் இருக்கார்...
 
Last edited:
Top