அருள் நீ எல்லாம் மனுஷனாடா..ஒரு பெண்ணைபோட்டு இந்த பாடு படுத்தறியே..
நாளைபின்னே அவளை கல்யாணம் பண்ணாலும் அவளை எப்படி பார்த்துப்பே..ஏம்மா சிவா..உனக்கு இந்த பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேணுமா? இது ஒரு முசுடு..நீ பாட்டுக்கு குடும்பத்தை சேர்த்து வைக்கிறேன்னுட்டு இவன்கிட்ட மாட்டிக்காதே..
பார்த்திபா..நீ உன்புகுந்த ஊருக்கு போக எந்த தடையுமில்ல..என்ஜாய் என்சாமி..