Avan thaan Hero???
ஐய்யய்யோ இந்த தாமரை பொண்ணு அவசரப்பட்டு கல்யாணத்தை நிறுத்திருச்சே..... ?? அந்த மூஞ்சியல முள்ளை வச்சு கட்டுனதை போல இருக்குறவனை தான் கட்டுவா போல இருக்கே.....??
அவன் ஹீரோ இல்ல.,. ஜீரோ...??Avan thaan Hero
மதி தான் வர மாட்டேன் nu சொல்லிட்டான்... அவன் வரலைன்னு வருத்தம் வேற... அப்புறம் எப்படி தாமரை சொன்னதை கேட்டு மதி feel பண்றான், போய்ட்டு வரேன் அத்தை சொல்றான்(சிந்து mind voice - இது ரொம்ப முக்கியம் இப்போ..இங்க கல்யாணமே நின்னு போச்சாம்... )டியர் ஃப்ரண்ட்ஸ்,
அடுத்த பதிவோட வந்துட்டேன், படிச்சிட்டு கருத்து சொல்லுங்க, முந்தைய கருத்திற்கும் விருப்பங்களுக்கும் நன்றி நன்றி ஃப்ரண்ட்ஸ்..
மெல்ல மயங்குது என்னிலை 5.1 - Tamil Novels at TamilNovelWriters
மெல்ல மயங்குது என்னிலை.. அத்தியாயம் .. 5 மாமா மாமா என அத்தை வீட்டிற்கு போகும்போதெல்லாம் இடைவெளியில்லாமல் தொணதொணப்பவள்.. அவளின் பாட்டியின் மிரட்டலில் மொத்தமாய் மாறிட்டாளே.. சின்ன பெண், வீட்டில் பெரியவர்கள் சொல்வதைத்தானே கேட்டாகனும் என அப்பொழுது தாமரையை குறையாய் நினைக்கவில்லை மதியழகன்...tamilnovelwriters.com
மெல்ல மயங்குது என்னிலை 5.2 - Tamil Novels at TamilNovelWriters
“நானும் எங்கப்பா சொல்லித்தான் உன்னை பார்க்க வந்தேன், ஆனா எனக்கு உன்னை பிடிச்சதாலதான் கல்யாணத்துக்கு சம்மதிச்சேன், அதேபோல உனக்கும் என்னை பிடிச்சிருந்தாதான் என்னால கல்யாணம் செய்துக்க முடியும்.. அப்பா அம்மாலாம் ஒதுக்கிட்டு என்னை பிடிச்சிருக்கா? இல்லையா மட்டும் சொல்லு.” என்றான். ‘ம்ம்..”...tamilnovelwriters.com
Zero வுக்கு தான் டா மதிப்பு ஜாஸ்தி....அவன் ஹீரோ இல்ல.,. ஜீரோ...??