Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கிரிஜா சண்முகத்தின் நானே உன் மொழியாய்.. FINAL

Advertisement

???

தேன்நிலாவுக்ககு எத்து வான்முகிலன்... தேன் நிலாவை நல்லா புரிஞ்சிக்கிட்ட வான்முகிலனை தான் ரொம்ப பிடிச்சது... கதை நல்லா இருந்தது கிரிஜா... இப்படியே குடு குடுன்னு சீக்கிரமா அடுத்த கதையயோட வருவீங்களாம்..??

 
வாழ்த்துக்கள் கிரிஜா..அருமையான கதை.
தேன்நிலா ரேவதியிடம் பேசுவது மாதிரி கொஞ்சம் எழுதியிருக்கலாம் என்று தோன்றுகிறது. பாவம் ரேவதியும் கொஞ்சநஞ்ச கஷ்டப்படலியே.. பெண்கள் மனம் கடுமையாக மாறுவதற்கு ரேவதியின் வாழ்க்கை ஒரு உதாரணம். அன்பாக தாங்கும் அண்ணன் இருந்தது தான் அவளால் எல்லாவற்றையும் மீறி வரமுடிந்தது.
Anyway a nice story.???
 
Top