Nirmala vandhachu ???டியர் ஃப்ரண்ட்ஸ்..
உங்கள் ஆதரவோடும், மல்லிமேமின் ஊக்கத்தோடும் நான் எழுதிய தேன் சிந்தும் கூடல் நாவல் தற்போது கிண்டலில் பதிவேற்றியிருக்கிறேன் என்பதை மிகுந்த மகிழ்வோடு பகிர்ந்துக்கறேன் ஃப்ரண்ட்ஸ் ?? கிண்டலில் பதிவேற்ற உதவி செய்த ஷோபாக்கு நன்றி நன்றி..
தேன் சிந்தும் கூடல் கிண்டல் லிங்க்..
அடுத்த பதிவோட வந்துட்டேன், படிச்சிட்டு கருத்து சொல்லுங்க, முந்தைய கருத்திற்கும் விருப்பங்களுக்கும் நன்றி நன்றி ஃப்ரண்ட்ஸ்..
நானே உன் மொழியாய் 21.1 - Tamil Novels at TamilNovelWriters
நானே உன் மொழியாய்.. அத்தியாயம் .. 21 இன்றைய விருந்திற்கு, சமையலர், உணவு பொருள்கள், இறைச்சி, போன்றவற்றிற்கு ஏற்பாடு செய்ததாலும், நாளை தேன்நிலா வருகையை நினைத்திருந்ததால் இரவு தூங்க வெகு நேரம் ஆகிட, காலை எட்டு மணியாகியும் வான்முகிலன் தூங்கி கொண்டிருக்க கதவை தட்டினாள் இந்துபிருந்தா...tamilnovelwriters.com
நானே உன் மொழியாய் 21.2 - Tamil Novels at TamilNovelWriters
மதியம் இரண்டு மணிபோல் செந்தாமரை குடும்பத்தோடு வந்திருந்தார். முகிலனும் தேன்நிலாவும்தான் பரிமாறனும் என மகிழ்மதி சொல்ல, இன்முகத்தோடு மகிழ்மதி விருப்பத்தை ஏற்றாள் தேன்நிலா. செந்தாமரை குடும்பம் உண்டதும், தேன்நிலாவிற்கும் வான்முகிலனிற்கும் மகிழ்மதி பரிமாற மொத்த குடும்பமும் பெருமையாய்...tamilnovelwriters.com