அறிவை ஓரம் கட்டி வெறும் உணர்ச்சிகளின் பிடியில் ஆடுபவர்களுக்கு ஷர்மி சிறந்த எடுத்துக்காட்டு. இப்படி ஒரு wavering mind இருக்கற ஒருத்தரோடு வாழுறவங்கதான் மிகப் பரிதாபமானவர்கள்.
ஷர்மி இருந்து, குந்தையிடம் அன்பு பாராட்டாமல்.. அது சண்டையாகி குழந்தையா, மனைவியா என்ற இக்கட்டில் தேவ்வை நற்கவைத்திருக்கும்.