Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கிரிஜாவின் சிறைபட்டேன் சின்னவளே 7

Advertisement

Kuzhanthai illamal athakku muyarchi seipavargalin mana nilaiyai appadiye kattirukkinga. Aanalum, antha kuzhanthaya parkkama poittale. So sad.
 
ஐயோ இந்த லூசு ஷர்மி
தேவையில்லாத ஒன்ன நினைச்சு
மனக்குழப்பத்துல போயே
சேந்துட்டாளா


பாவம் ஷர்மிளா
தேவேஷ் அந்த குழந்தைய
ஏத்துக்குவானா

மங்கை என்ன செய்வா
 
ஏன் ஷர்மி உயிரோடிருந்தால் குழந்தையை சரியாக வளர்க்க முடியாமல் தடுமாறி இருப்பாள் என்று சாகடித்து தவிட்டீர்களா?இந்த குழந்தை மேல் தேவேஷ் என்றும் விருப்பம் வைத்ததில்லை இதில் பந்தாடப்படப்போவது மங்கையும் குழந்தையும் தான்.எவ்வளவோ பிடிவாதம் பிடித்து உருவாக்கிய குழந்தையை இப்படி நட்டாற்றில் விட்டு விடடாளே அந்த குழந்தை நிலை என்ன ஆகும்
 
அறிவை ஓரம் கட்டி வெறும் உணர்ச்சிகளின் பிடியில் ஆடுபவர்களுக்கு ஷர்மி சிறந்த எடுத்துக்காட்டு. இப்படி ஒரு wavering mind இருக்கற ஒருத்தரோடு வாழுறவங்கதான் மிகப் பரிதாபமானவர்கள்.

ஷர்மி இருந்து, குந்தையிடம் அன்பு பாராட்டாமல்.. அது சண்டையாகி குழந்தையா, மனைவியா என்ற இக்கட்டில் தேவ்வை நற்கவைத்திருக்கும்.
 
ஷர்மியின் மனவழுத்தம் தேவேஷ்க்கு தான் பாரத்தை அளித்துள்ளது.மிக சிறந்த பதிவு கிரி
 
Top