இப்படி சட்டுபுட்டுன்னு இடத்தைக் காலி பண்ணிட்டாரே கால்டன் !!
முதல்ல கயல் கிட்ட சொல்லனுமே......மகனோட ஏக்கம் என்னன்னு தெரியாம இருக்கற உங்களுக்கு அவனோட ஆசை மட்டும் புரிய போகுதா ... அவன் இப்ப முகத்துக்கு நேரா சொன்ன மாதிரி அதையும் சொல்வான்... அப்ப புரியும்
உண்மை தான்எவ்வளவு வேறுபாடு இந்தியவுக்கும் வேறுநாடுகளுக்கும்,,,,நமக்குதெரிந்தவை தான் ஆனால் படிக்கும் போது,,,,count your blessings....நாம் ஆசீர்வதிக்கபட்டவர்கள்
Thank uNice update ma