மாலை போட்டா தான் பொறுமையா பேசுவேன்னு மச்சான் வந்து பேசினா, அப்ப கூட நீ கெத்தா வம்பு பேசிட்டு போற... குழந்தை வழிய வந்து பேசினா அதுக்கும் கோபப்படற... மனோ சொல்ற மாதிரி எங்க மனசு மாறிடுவோமின்னு பயமா ராஜா.... அங்கை லவ் இல்ல... அப்ப எதுக்கு அங்க இருக்கற.. அம்மா செஞ்ச தப்புக்கு பரிகாரம் தேடவா.. இல்லை அவங்கள ஒதுக்கி வச்சதுக்கு பணிஷ் பண்ணவா...