Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதல் வலம் வர 2

Advertisement

மாலை போட்டா தான் பொறுமையா பேசுவேன்னு மச்சான் வந்து பேசினா, அப்ப கூட நீ கெத்தா வம்பு பேசிட்டு போற... குழந்தை வழிய வந்து பேசினா அதுக்கும் கோபப்படற... மனோ சொல்ற மாதிரி எங்க மனசு மாறிடுவோமின்னு பயமா ராஜா.... அங்கை லவ் இல்ல... அப்ப எதுக்கு அங்க இருக்கற.. அம்மா செஞ்ச தப்புக்கு பரிகாரம் தேடவா.. இல்லை அவங்கள ஒதுக்கி வச்சதுக்கு பணிஷ் பண்ணவா...
 
நவநாகரீக படித்த நாரீமணியா அங்கை
படிக்காத கிராமத்து கோபக்கார மச்சான்
கிழவரு கல்யாணம் நடத்திட்டு போய்ட்டாரு
பாவம் கலெக்டரு இருமுடி கட்டி வைக்க பாக்குறாரு
பாப்போம் மல்லிகா மேடம் என்ன சொல்ல போகிறாருனு:LOL::ROFLMAO::geek:
 
ராஜனுக்கும் அங்கைக்கும் லவ் பிடிக்கல, இருவருமே மற்றவரை நினைக்கல இதில்தான் ஒத்துபோகுது. தன் அம்மாவிடம் கேட்கும் கேள்விகள் அனைத்தும் சூப்பர். செமையா இருக்கு மல்லி டியர்
 

Advertisement

Latest Posts

Top