அவசரமா அங்கைக்கு ஒரு புரிதல் இல்லாமல் வாழ்க்கையை ஆரம்பிச்சாச்சு....ராஜன் அவளோட தான் வாழ்க்கைன்னு முடிவு பண்ணிட்டு வாழ ஆரம்பிச்ச மாதிரி அங்கை இல்லை....அவளுக்கு கொஞ்சம் நேரம் எடுத்தாலும் ராஜன புரிஞ்சுக்க இந்த பிரிவு கை கொடுக்கும்....ஒன்று உறுதி ராஜனை விட்டு இனி அவளோட வாழ்க்கை இல்லை....ஆனால் கொஞ்ச நாள் ராஜன் காத்திருக்கணும் மனைவியோட காதல் வெளிப்பாடுக்கு....