Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதல் வலம் வர 15 1

Advertisement

பின்னே உண்மையில் அங்கே யார் அடங்கினர், யார் அடக்கினர் என்று தெரியவேயில்லை.
டோலு டோலு தான் அடிக்கிறான்
இரு தோளும் தோளும் தான் ஒரசுறான்
மேலும் கீழும் தான் இழுக்கிறான்
முப்பாலும் கலந்து என்ன கலக்குறான்
புலி மானை வேட்டை தான்
ஆடிடுமே காட்டில்
மான் புலியை வேட்டை தான்
ஆடும் இடம் கட்டில்
முன்னும் பின்னும் தான் முழுமையா
நான் சொர்க்க நரகத்தின் கலவையா
பெண் இடையும் இறைவனும் ஒன்று தான்
ரெண்டும் இருந்தும் தெரிவதே இல்லை
ஐலா ஐலா அடி ஆரிய மாலா
அகன்ற விழிகள் என்ன கூரிய வேலா
ஓய்லா ஓய்லா நீ சில்மிஷத் தேளா
சிறுக்கி சிரிப்பு என்ன மந்திரக் கோலா
:love: :love: :love:
 
அவசரமா அங்கைக்கு ஒரு புரிதல் இல்லாமல் வாழ்க்கையை ஆரம்பிச்சாச்சு....ராஜன் அவளோட தான் வாழ்க்கைன்னு முடிவு பண்ணிட்டு வாழ ஆரம்பிச்ச மாதிரி அங்கை இல்லை....அவளுக்கு கொஞ்சம் நேரம் எடுத்தாலும் ராஜன புரிஞ்சுக்க இந்த பிரிவு கை கொடுக்கும்....ஒன்று உறுதி ராஜனை விட்டு இனி அவளோட வாழ்க்கை இல்லை....ஆனால் கொஞ்ச நாள் ராஜன் காத்திருக்கணும் மனைவியோட காதல் வெளிப்பாடுக்கு....
 
Top