வீட்டு ஆளாக, வீட்டு பொறுப்பு,
கணவனின் பொறுப்பை ஏற்றுக் கொண்டாள்...
அவனிடமிருக்கும் இலகு தன்மை...அவளிடம் இல்லையே...
ரொம்ப ,ரொம்ப கஷ்டப்பட்டு இருப்பது போல ...
“ எல்லாவற்றையும் “ கஷ்டப்பட்டு சகித்துக் கொள்வாளோ...?
சகிப்புத்தன்மை உண்மையான சந்தோஷமாக மாறும் நாள் எதுவோ....?
30 வருடம் பிரிந்து இருந்த குடும்பங்களின்..
ரீ யூனியன் போல இல்லை... இந்த கல்யாண விருந்து
உணர்வுகள், உணர்ச்சிகள் மிஸ்ஸிங்.....
ரொம்ப கிளினிக்கலா ஒரு எபி....
தைரியமிருந்தா தொட்டுப் பார்ன்னு அன்னைக்கு கையை கட்டி நீ உட்கார்ந்து என்னை பார்த்து சொன்னப்போ, தொட்டு பார்க்கிறதென்ன எனக்கு உன்னை கடிச்சு சாப்பிடணும் போல இருந்தது” என்று சொல்ல,