Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதல் நீதானே காவலனே..! - 9

Advertisement

Uma saravanan

Tamil Novel Writer
The Writers Crew
ஹாய் பிரண்ட்ஸ்...

எல்லாரும் எப்படி இருக்கீங்க..? அடுத்த பதிவுடன் வந்திருக்கிறேன். சென்ற பதிவிற்கு நிறைய பாசிட்டிவ் கமெண்ட்ஸ், சிலர் கொஞ்சம் குழப்பா இருக்குற மாதிரியும் சொல்லி இருந்திங்க.

உங்க எல்லாரோட சந்தேகத்தையும் இந்த பதிவும், அடுத்து வரப் போற பதிவும் தீர்த்து வச்சிடும்.

இந்த கதை சத்தியமா என்னோட கற்பனை கதை இல்லைங்க. இது நிஜமாவே நடந்த ஒரு சம்பவம். இதை அருகில் இருந்து பார்த்தவள், கேட்டவள். நிஜக் கதையுடன் என்னுடைய கற்பனை சிறிதே. அதிலும் வருண்- சக்தி பகுதி மட்டுமே என்னுடைய கற்பனை. இதில் வரும் குற்றங்களும், குற்றவியல் நடை முறைகளும் நிஜமாகவே நடந்த ஒரு சம்பவம். படிக்கும் போதே குழப்பமாக இருப்பதைப் போல, இந்த சம்பவம் குறித்த விசாரணையும் அப்படித்தான் அமைந்தது. என்னுடைய இரண்டாவது குழந்தை பிறந்து சரியாக பத்து நாட்களில் இந்த சம்பவம் நடந்தது.
எப்படின்னு கேட்காதிங்க. எங்க வூட்டுக்காரும் இந்த டிப்பார்ட்மென்ட் தாங்க. பத்து நாட்கள் விடுப்பிற்கு பிறகு அவர் பணிக்கு சென்ற முதல் நாள் நடந்த சம்பவம். இதில் வரும் சிவா கேரக்டர் ( வேறு பெயர்) எங்களுடன் மூன்று மாதம் பயணித்தார். (இறந்த உடலாக)

இவருடைய கதையைக் கேட்ட பிறகு இதை நாவலாக எழுத வேண்டும் என்று நிறைய நாட்கள் எண்ணியிருக்கிறேன். ஆனால் அதற்கான சந்தர்ப்பம் வாய்க்கவில்லை. கிடைத்ததும் ஆரம்பித்து விட்டேன்.

காவல் துறை உண்மையாகவே குழம்பிப்போன ஒரு விசாரணை. முடிந்தவரை உங்களைக் குழப்பாமல் தருகிறேன்.

படித்துவிட்டு உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.




kaaval neethaane kaavalane..! – 9 - Tamil Novels at TamilNovelWriters

kaathal neethaane kaavalne..! – 9.1 - Tamil Novels at TamilNovelWriters
 
மிகவும் அருமையான பதிவு,
உமா சரவணன் டியர்

ஐயோ நான் நினைத்த மாதிரியே அண்ணிக்காரிதான் சிவாவைக் கொன்ற கொலைகாரியா?
என்ன கள்ளக் காதலா?
தேவன் யாரு?
அவன் எதுக்கு வருணைக் கொல்ல நினைக்கிறான்?
தேவனுக்கும் ருத்ராவுக்கும் சம்பந்தம் இருக்கா?
 
Last edited:
ஹாய் பிரண்ட்ஸ்...

எல்லாரும் எப்படி இருக்கீங்க..? அடுத்த பதிவுடன் வந்திருக்கிறேன். சென்ற பதிவிற்கு நிறைய பாசிட்டிவ் கமெண்ட்ஸ், சிலர் கொஞ்சம் குழப்பா இருக்குற மாதிரியும் சொல்லி இருந்திங்க.

உங்க எல்லாரோட சந்தேகத்தையும் இந்த பதிவும், அடுத்து வரப் போற பதிவும் தீர்த்து வச்சிடும்.

இந்த கதை சத்தியமா என்னோட கற்பனை கதை இல்லைங்க. இது நிஜமாவே நடந்த ஒரு சம்பவம். இதை அருகில் இருந்து பார்த்தவள், கேட்டவள். நிஜக் கதையுடன் என்னுடைய கற்பனை சிறிதே. அதிலும் வருண்- சக்தி பகுதி மட்டுமே என்னுடைய கற்பனை. இதில் வரும் குற்றங்களும், குற்றவியல் நடை முறைகளும் நிஜமாகவே நடந்த ஒரு சம்பவம். படிக்கும் போதே குழப்பமாக இருப்பதைப் போல, இந்த சம்பவம் குறித்த விசாரணையும் அப்படித்தான் அமைந்தது. என்னுடைய இரண்டாவது குழந்தை பிறந்து சரியாக பத்து நாட்களில் இந்த சம்பவம் நடந்தது.
எப்படின்னு கேட்காதிங்க. எங்க வூட்டுக்காரும் இந்த டிப்பார்ட்மென்ட் தாங்க. பத்து நாட்கள் விடுப்பிற்கு பிறகு அவர் பணிக்கு சென்ற முதல் நாள் நடந்த சம்பவம். இதில் வரும் சிவா கேரக்டர் ( வேறு பெயர்) எங்களுடன் மூன்று மாதம் பயணித்தார். (இறந்த உடலாக)

இவருடைய கதையைக் கேட்ட பிறகு இதை நாவலாக எழுத வேண்டும் என்று நிறைய நாட்கள் எண்ணியிருக்கிறேன். ஆனால் அதற்கான சந்தர்ப்பம் வாய்க்கவில்லை. கிடைத்ததும் ஆரம்பித்து விட்டேன்.

காவல் துறை உண்மையாகவே குழம்பிப்போன ஒரு விசாரணை. முடிந்தவரை உங்களைக் குழப்பாமல் தருகிறேன்.

படித்துவிட்டு உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.




kaaval neethaane kaavalane..! – 9 - Tamil Novels at TamilNovelWriters

kaathal neethaane kaavalne..! – 9.1 - Tamil Novels at TamilNovelWriters
எனக்கும் இது கதையாக தோன்றவில்லை
நடந்த உண்மைச் சம்பவமாகத்தான் தோன்றியது, உமா டியர்
கைக்குழந்தையோடு இருந்த ஒரு பெண் மூணாறில் கணவனை காதலனுடன் சேர்ந்து கொன்ற சம்பவம் பேப்பரில் படித்தது நினைவுக்கு வந்ததுப்பா
இறந்த அந்த பையனுக்கு சின்ன வயசுதான்
முப்பது வயசுக்குள்தான் இருக்கும்
மார்வாடி, குஜராத்தி இப்படி சேட்டு வீட்டு பையன்னு நினைக்கிறேன்
 
Last edited:
Top