Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதல் நீதானே காவலனே..! - 11

Advertisement

Uma saravanan

Tamil Novel Writer
The Writers Crew
ஹாய் பிரண்ட்ஸ்..

அடுத்த அத்யாயம் பதிவு செய்யப்பட்டுவிட்டது. உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

முந்தைய பதிவிற்கு கருத்துக்களை கூறிய அனைத்து தோழிகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.

Kaathal Neethaane Kaavalane..! – 11 - Tamil Novels at TamilNovelWriters

Kaathal Neethaane Kaavalane..! – 11(1) - Tamil Novels at TamilNovelWriters
 
ஓவர் லொள்ளுதான் சக்திக்கு
ஒழுங்கா வருண் கேட்டப்போவே எல்லாவற்றையும் சொல்லியிருக்கலாம்
வெளியே போனால் ஆபத்துன்னு தெரிஞ்சே வெளியே போய் சக்தி பறவை மாட்டிக்கிச்சு

இந்த மோகனா அத்தை சொத்தை குரங்கு எதுக்கு வருண் பேமிலியோடு இங்கே வந்திருக்குது?
இதுக்கு வீடு வாசல் குடும்பம் ஒண்ணும் கிடையாதா?
போம்மா மோகனா போம்மா
வீட்டுக்கு போய் பிள்ளை குட்டிகளைப் பார்த்து வேலை வெட்டி ஏதாச்சும் இருந்தால் பாரு

எப்படியும் அருகிலிருக்கும் சக்தியை வருண் காப்பாற்றி விடுவான்
அதன் பிறகு மாப்பிள்ளைகளுக்கு மஞ்சத் தண்ணியை தெளிச்சு பூஜை போட்டுட வேண்டியதுதான்
 
Last edited:
Top