Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதலின் சங்கீதம் 🎼 34

Advertisement

இந்த அனுபவம் எனக்கும் இருக்குங்க சிஸ்டர். எனக்கு சரியா டெலிவரி டைம் இரு வாரம் இருக்கும் நிலையில். என்னோட ஹஸ்பண்ட்க்கு பயங்கர ஆக்ஸிடன்ட். அதுல பத்து நாள் முன்னாடியே பெயின் வந்துடுச்சு, அவருக்கு சென்னையில் சர்ஜரி, எனக்கு ஊர்ல டெலிவரி. Bp,control ஆகாமல் 30மணிநேரம் வலி தாங்கி Bp normal ஆனா பிறகு normal delivery பையன் பிறந்தான், அவருக்கும் சர்ஜரி முடிஞ்சு வார்டுக்கு வந்த பிறகு போன்ல தான் ஒருத்தர்,ஒருத்தர் நலம் விசாரிச்சிகிட்டோம்.
அதன் பிறகு குழந்தைய பார்க்க வந்த என்னோட நாத்தனாரோட மாமியார் குழந்தை பிறந்த நேரம் தான் இப்படி ஆகிருச்சினு எல்லாருக்கும் சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க. உடனே அவங்கள என்னோட நாத்தனார் ஊருக்கு போங்கனு அனுப்பி வச்சிட்டாங்க.
நல்லவேளை உங்க நாத்தனார் அவங்கள ஊருக்கு அனுப்பிட்டாங்க... இது எல்லாம் நடக்கனும் னு இருந்தா நடந்தே தீரும் அதை யாரலும் மாத்த முடியாது... இதுக்கு குழந்தை மேல சொல்றது எல்லாம் என்ன ஜென்மங்களோ... எனக்கும் கசப்பான அனுபவம் இருக்கு... முதல் குழந்தை பிறந்துவுடனே அவருக்கு வெளிநாட்டு வேலை போயிடுச்சி ஐந்து மாசம் வேலையில்லாம தான் இருந்தாரு உடனே ஆரம்பிச்சிட்டாங்க புள்ள பொறந்த நேரம் அப்பனுக்கு வேலை இல்லனு செம கடுப்பு ஆகிடுச்சி... அதே வருஷத்துல மறுபடியும் அவருக்கு ஆஃபர் வந்து வெளி நாட்டுக்கு போயிட்டாரு இப்ப எந்த குழந்தை மேல சொல்லுவாங்க.... எல்லாம் அரை லூசுங்க.... மெண்டல் கேசுங்க...
 
உதவினு கேட்டப்போ ஒருத்தனும் வரல இப்போ பஞ்சாயத்து பண்ண கூப்பிடாமலே வந்துட்டாங்க 🤦🏻‍♀️🤦🏻‍♀️😠.......
விசுவநாதனும் அவர் மகனும் பெரிய உத்தமர்கள் தானே 😠😠🤷🏻‍♀️......
குழந்தைய பழி சொல்ல வந்துட்டாங்க 😡😡😡......
இதுதானே ஊர் வழக்கம்னு ஆரம்பிக்கும் அந்த பெருசுங்க... இதுங்கள எல்லாம் ஆட்டத்துல சேத்துக்கவே கூடாது... அடிச்சிட்டு போயிட்டே இருக்கனும்...
 
Top