சங்கீதம் 20
He he.... Next epi la details fulla iruku dear... நல்லா கழுவி, ஊத்துங்க டியர்...என்னவா இருக்கும் இந்த இரண்டு அலப்பறைங்களும் போலீஸ் ஸ்டேஷன்ல உக்கார்ற அளவுக்கு என்னத்தை பண்ணுனானுங்களோ??
சட்டுனு மாற முடியாதால போக போக செட் ஆகிடுவாங்க....பணத்தை வசூல் பண்ண இந்த விக்னேஷ் தான் ஏதோ பண்ணிட்டான் போல அதான் மிரண்டு போயி உட்கார்ந்து இருக்கான்....
விஷு வாய் சவுடால் எல்லாம் போலீஸ் ஸ்டேஷன்ல உட்கார வச்சும் குறையல...
அரவிந்த் உனக்கு கோபம்னா அதான் ரெண்டு பேரை உள்ள உட்கார வச்சுருக்க இல்லை அவங்களை நாலு தட்டுத் தட்டு அதை விட்டுட்டு சர்வேஷ் கிட்ட எகிறிட்டு வர்ற...
அடங்கி உட்காரும் நேரம் வந்துடுச்சி...தாரணி அவளே உளறி இருப்பா .....
அவசரக்குடுக்கை விக்னேஷ் தான் இந்த சம்பவத்துக்கு காரணமாக இருக்கும் ...... இந்த நிலைமையையும் விசுவநாதன் வாய் அடங்குதா .....
சர்வாவ பாத்து எப்பிடி இருக்கு அண்ணாக்கும் தங்கச்சிக்கும்...... சும்மா அவன் கிட்டயே துள்ளுறது ....
அதை பண்ண தான்அவனும் ஆர்வமா இருக்கான் டியர்...செமஅரவிந்தா அந்த விஸ்வநாதன நல்லா லாடம் கட்டி அனுப்புப்பா. அந்த ஆளு பல்லு எல்லாம் கழட்டி அவரு கையில் கொடுத்துடு.