Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதலின் சங்கீதம் 🎼 18

Advertisement

டேய் விக்னேஸ்வரா தில்லு இருந்தா இத அதாவது பொம்பளைய அடிக்கிறவனெல்லாம் ஆம்பளையே இல்லனு சொன்னாங்கனு, உங்க அப்பா கிட்ட போய் சொல்லு.😡😡
 
Last edited:
இது ஆவறதில்லை. இவன் பைரூவ தேடிப் போயி நல்லா வாங்கி கட்டிக்கப் போறான்.

இங்கன பாருங்க சாரதாம்மா இந்த விசநாதனுக்கு ஒரு முழுக்கப் போட்டுட்டு நீங்களும் உங்க மருமகளும் பொட்டியக் கட்டிகிட்டு கிளம்புங்க.

நாலுநாளைக்கு நல்லசோறு தண்ணி இல்லாம கிடக்கட்டும்.
வவுறு காஞ்சா தண்ணால வாய்க்கொழுப்பு கைக்கொழுப்பெல்லாம் குறையும்.

அப்பறம் அந்த சாதிக்கவுரவம் வந்து கஞ்சித்தண்ணி ஊத்தட்டும்.

நீங்க தாங்கதாங்க தான் வாயி எட்டூரூ வரைக்கும் நீண்டு அடுத்தவூட்டு பொண்ணுங்களை பேசச்சொல்லுது.
 
நேர்ல போனா மட்டும் அவ பேசவா போறா.... 😔

நடராஜன் சுப்ரஜா எப்போவோ பண்ணிக்கிட்ட கல்யாணத்தை இப்போ அவங்க பேரன் பேத்தி ஏன் கொள்ளுப் பேரனே வந்த பிறகும் இன்னும் விமர்சனம் பண்ணிக்கிட்டு அவங்களை கீழா பேசி என்ன சாதிக்கப் போறாரோ விஸ்வநாதன்.... 😈

பேய் தான் பிடிச்சு ஆட்டுது இவரை அதான் எல்லார்கிட்டயும் இப்படி ஆங்காரமா கத்திட்டு இருக்காரு.....🤬🤬🤬🤬🤬
 
விசுவநாதன் 😡😡😡...... சாரதாமா கொஞ்சம் எதிர்த்து பேசுனத்துக்கே கை நீட்டுறார் 😠😠😠.... அதையும் அருமை மகன் பாத்திட்டு இருக்கான் 🤦🏻‍♀️😠😠......
சுப்பு பாட்டி நீங்க எதுக்கு கவலை படுறீங்க..... இந்த விசுவநாதனுக்கு தான் மண்டைல கோளாறு.....
 
டேய் விக்னேஸ்வரா தில்லு இருந்தா இத அதாவது பொம்பளைய அடிக்கிறவனெல்லாம் ஆம்பளையே இல்லனு சொன்னாங்கனு, உங்க அப்பா கிட்ட போய் சொல்லு.😡😡
அப்படியே சொல்லுவானா🤔🤔 சந்தேகம் தான்
 
இது ஆவறதில்லை. இவன் பைரூவ தேடிப் போயி நல்லா வாங்கி கட்டிக்கப் போறான்.

இங்கன பாருங்க சாரதாம்மா இந்த விசநாதனுக்கு ஒரு முழுக்கப் போட்டுட்டு நீங்களும் உங்க மருமகளும் பொட்டியக் கட்டிகிட்டு கிளம்புங்க.

நாலுநாளைக்கு நல்லசோறு தண்ணி இல்லாம கிடக்கட்டும்.
வவுறு காஞ்சா தண்ணால வாய்க்கொழுப்பு கைக்கொழுப்பெல்லாம் குறையும்.

அப்பறம் அந்த சாதிக்கவுரவம் வந்து கஞ்சித்தண்ணி ஊத்தட்டும்.

நீங்க தாங்கதாங்க தான் வாயி எட்டூரூ வரைக்கும் நீண்டு அடுத்தவூட்டு பொண்ணுங்களை பேசச்சொல்லுது.
இந்த ஆட்டம் எல்லாம் சில காலம் நான் ஆடி அடங்கிடுவாறு...🤣🤣🤣
 
நேர்ல போனா மட்டும் அவ பேசவா போறா.... 😔

நடராஜன் சுப்ரஜா எப்போவோ பண்ணிக்கிட்ட கல்யாணத்தை இப்போ அவங்க பேரன் பேத்தி ஏன் கொள்ளுப் பேரனே வந்த பிறகும் இன்னும் விமர்சனம் பண்ணிக்கிட்டு அவங்களை கீழா பேசி என்ன சாதிக்கப் போறாரோ விஸ்வநாதன்.... 😈

பேய் தான் பிடிச்சு ஆட்டுது இவரை அதான் எல்லார்கிட்டயும் இப்படி ஆங்காரமா கத்திட்டு இருக்காரு.....🤬🤬🤬🤬🤬
அவ தான் என் வழி தனி வழின்னு போறாலே.... 😁😁😁
 
விசுவநாதன் 😡😡😡...... சாரதாமா கொஞ்சம் எதிர்த்து பேசுனத்துக்கே கை நீட்டுறார் 😠😠😠.... அதையும் அருமை மகன் பாத்திட்டு இருக்கான் 🤦🏻‍♀️😠😠......
சுப்பு பாட்டி நீங்க எதுக்கு கவலை படுறீங்க..... இந்த விசுவநாதனுக்கு தான் மண்டைல கோளாறு.....
அதுக்கு அறிவு அம்புட்டுதான்... பட்டு அடங்கிடுவான்.... விஸ்வநாதனும் கோளாறு‌ புடிச்ச மனுசன் தான்
 
Top