ஓ ஓ ஓஹ்ஹோ மூனு வருசத்துக்கு முன்னாடியே இவனோட மனசுல பைரூ வந்தாச்சா.
.
எதே பைரூவோட முகத்துல தழும்பா? அப்ப ஏதோ பிரச்சினை ஆகியிருக்கு. அதைய அப்பவே எதித்து இருப்பா போலையே.
துளசி ஊருல ஆயிரம் பேரு ஆயிரம் சொல்லுவாங்க. அதுக்கெல்லாம் காதைக் குடுத்தா வாழவே முடியாது.