காதலின் சங்கீதமே
கதையின் அடுத்த பகுதி
சங்கீதம் 3
கதையின் அடுத்த பகுதி
சங்கீதம் 3
ஹா...ஹா...எல்லாத்துக்கும் சேர்த்து அடுத்த எபியில் பதில் இருக்கு டியர்...பைரவி கண்ணு முன்னால் நின்னவனை அடையாளம் கண்டு பிடிக்க முடியல இதுல பார்த்தால் பேசணுமாம்
மூன்று வருஷத்துக்கு முன்னாடி ஏதோ பிரச்சினை நடந்து இருக்கு அதனால் தான் இங்கு வரும் போது மட்டும் பொண்ணோட ஆடைக்கு கட்டுப்பாடு விதிக்கிறாங்களோ அப்போ சர்வா தான் உதவி செய்தானோ
சர்வா கனவு கண்டு கிட்டு போகாத ரோட்டை பார்த்து வண்டி ஓட்டுடா
சுப்ரஜா உங்க குடும்பத்தோட சந்தோஷத்திற்காக கொஞ்சம் மாறினால் தான் என்ன
ஆமா மந்திரிச்சி தான் விட்டு இருக்கா..FB இருக்கா இவங்களுக்கு. கொஞ்சம் நல்லா தான் இருக்கும் போலவே ஒருத்தர் மேல ஒருத்தரோட எண்ணம். சர்வா கேட்கவே வேண்டாம். இப்பவே அவளை பார்த்த கணத்திலிருந்து மந்திரிச்சு விட்ட மாதிரி தான் இருக்கான்.
சுப்ராஜா மாதிரி உள்ளவங்க மாற்றங்களை தைரியமா முதலில் தன்னிலிருந்து தான் தொடங்கணும். பழமை பேசறவங்க எல்லாம் மாறனும்ன்னு காத்துகிட்டு இருந்தா காலமெல்லாம் காத்துக்கிட்டே தான் இருக்கணும்.
மிக்க நன்றி டியர்மெய் சிலிர்க்க வைக்கிறது பாடல் வரிகள்