கண்டிப்பாக.. மிக்க நன்றிம்மா.. ?????????????நீங்க கதைக்கருவை கையாண்ட விதம் எனக்கு ரொம்ப பிடிச்சுது நட்பே. அதான் மனத்தில் தோன்றிய அனைத்தையும் விமர்சனம் என்ற பெயரில் கொட்டித் தீர்த்துவிட்டேன்.
தொடரட்டும் உங்கள் எழுத்துப்பயணம் என்றென்றும். போட்டிகள் முடிந்ததும் உங்கள் நிஜப்பெயர் தெரிந்துகொண்டு உங்களுடைய மற்ற கதைகளையும் படிக்க ஆவலாக உள்ளேன் நட்பே??